Thursday, September 27, 2012

மாயாகுளத்தில் ம‌ழை !


மாயாகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் சுட்டெரித்து வ‌ந்த‌ நிலையில் நேற்று இர‌வு (27-09-12 ) ம‌ழை பெய்ய‌ தொடங்கிய‌து.சுமார் 3 மணி நேரம் ம‌ழை நீடித்தது. இத‌னால் சுற்று வட்டார பகுதியில் நில‌வி வ‌ந்த‌ உஷ்ன‌ம் தணிந்துள்ள‌து. சில‌ மாத‌ங்க‌ளாக‌ க‌டும் வெப்ப‌ம் நில‌வி வ‌ந்த‌தால் மாயாகுளம் மற்றும் அத‌ன் சுற்றுப‌குதிக‌ளில் நீர் வ‌ள‌ம் குறைந்துள்ள‌ நிலையில், தொட‌ர்ந்து ம‌ழை பொழிய‌ வேண்டும் என்ப‌தே அனைவ‌ரின் எதிர்ப்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment

google-site-verification: googlee59dddba6405f270.html